பிடித்த கவிதைகள் சில
மனுஷ்ய புத்திரன் :
கல்யாணப் பெண்ணின்
பக்கத்திற்கு, பக்கத்திற்கு,
பக்கத்தில் இருந்த பெண்
கல்யாணப்பெண் போல இருக்கிறாள்.
பூக்காலச் செடியில்
இக்காம்பு, அக்காம்பு
எக் காம்பிலும் பூ.
-வண்ணதாசன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
யாரிடம்
பாவமன்னிப்புக் கேட்பது?
சொல்லுங்கள்.
நிறைய பேரை
மன்னிக்கிற பாவத்தை
நான் செய்திருக்கிறேன்.
~ வண்ணதாசன் ~
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கி.சரஸ்வதி
எஸ்.ஆர்.இராஜாராம்
சாய்மீரா

.jpeg)


