இந்த வலைப்பதிவில் தேடு

11 நவம்பர், 2011

இது என் கன்னி முயற்சி !

நான் படித்தவற்றை, படித்து ரசித்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது ரசனையும் , மற்றவர்கள் ரசனையும் ஒத்துப் போகும் போது சந்தோஷப்படுவோம். முரண்படும்போதோ விவாதித்து விளங்க முயற்சிப்போம்.

நூர்தீன்

1 கருத்து:

NOORIE சொன்னது…

நான் ரசித்தவை 1
விதி :

நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி

- வல்லிக்கண்ணன்