இந்த வலைப்பதிவில் தேடு

5 செப்டம்பர், 2026

ட்வீட்டர் கவிதைகள் - 2

ட்வீட்டர் கவிதைகள் - 2

(2021)


My collections for your eyes

காற்றோடு கவி பாட 
தனிமை வேண்டும்.. !!!
என் கவிதைக்கு இனியமையாக 
உன் நினைவு ஒன்றே போதும்.. !! https://t.co/DpmGJQGQoW

ஒருவருடைய அன்பு 
என்பது 
மொட்டுகள் 
நிறைந்த மலர் தோட்டம்.. 
நீ சிரிக்கும் போது 
மட்டுமே அதில் 
பூக்கள் பூக்கும்.. 💕

#அன்பின்_துளி https://t.co/EH2upfYLN1

மாமயில் கண்களினால்
மனம் கொத்திச் சென்றவளே ...!

#குரு
 https://t.co/6XGXb5NtE1

கோரபசியில்
பேரன்பை உட்கொண்டு உயிர் வாழ்கிறேன்
பேரன்பானது திகட்டும் தருணம் 
நான் விக்கித் துடித்து மடிந்திருப்பேன்....✍

#கவிதையின்_கிறுக்கல் https://t.co/EZRJNbG9EQ

🥀கண்ணை மட்டும் பார்த்து
கதைகள் பேசும் உன்
கண்ணியத்தின்
கட்டுப்பாட்டில் வளர்கிறது
என் காதல்..🥀🥀🥀

Good evening...✨✨✨✨ https://t.co/G5lH9rjFah

கற்கண்டும் கண்ணாடி துண்டு பார்க்க ஒரே போல் தான் இருக்கும் உண்ட பின்பு தான் தெரியும் எது இனிக்கும் எது கிழிக்கும் என்று அது போலதான் சில உறவுகளும்..🖤🖤 https://t.co/Jvv2QUK28X

நீ கண்ணால் பேசும் 
கதைகள் எல்லாம் 
எழுத்தாக்கம் பெற்றால் 
எத்தனை பக்கம் தாண்டும் 
என்பதை அறியாமலேயே
எழுத தொடங்கிவிட்டேன்.. https://t.co/PHjACywvsz

உனக்கான 
காத்திருப்பில்
நினைவே 
சுகம் தான் #ராட்ஷுღ https://t.co/N8KkKOe9xe

May god's blessings shines upon you today 
Have a peaceful day... ❤️ https://t.co/TSK8J7yZtp

இந்த உலகத்தில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், என்று ஆராய்ந்து பார்க்க இந்த பூமியில் கடவுள் நம்மை படைக்கவில்லை,
நாம் வாழும் போது நல்லவர்களாக வாழவே நம்மை படைத்திருக்கிறார்,
அன்புடன்
இரவு வணக்கம் 🙋💐 https://t.co/pTSg2BUOYA


வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா🎶🎶🎶 https://t.co/uX08wRWI00

முட்டை சைவமா அசைவமா என்ற குழப்பத்தில் இருப்பது போல

இவள் முத்தமும் காதலா காமமா என்ற குழப்பத்திலே இதழ்கள் பரிமாறுகிறேன் https://t.co/hC2hiO1JMo

ஆண்களை காவியம் எழுத தூண்டுவதில்
காதணிகளுக்கும் பெரும் 
பங்குண்டு ;😍 https://t.co/8czPplrWZY


🥀உன்னுடன் நான்
செலவழித்த
ஒவ்வொரு நொடியும்
என்னில் நீ
களவாடிய பொழுதுகளே..💕💕 https://t.co/ml9R9u6Q7O

எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி..!! https://t.co/ZWL48vi3rE

நிலவான உன் ஒளியில் ஜொலிக்கிறது என் கனவு.. https://t.co/94Et7HEVD3

வாழ்க்கையை கடப்பதற்கு
காலத்தோடு பழகு கடந்து செல்லும்..!!
 
அனைத்தையும் மறக்க செய்ய 
காலத்தை விட சிறந்த மருந்து
வேறொன்றுமில்லை..!!

#காலைத்_தென்றல் https://t.co/cG5l0wCRQ5

#சொல்லாமல்
தொலைபவர்களை
தேடுவதிலிருந்து
#விடுதலை_யளிப்போம்....

தொலையட்டும் சனியன் என்று.....
#இனிய காலை....😍😍 https://t.co/Z9PlM0IvyT

புவி ஈர்ப்பு விசையால் 
வீழ்ந்தவர்கள் மீண்டதுண்டு
விழிஈர்ப்பு விசையால்
வீழ்ந்தவர்கள் மீண்டதில்லை

#Nathan https://t.co/EY71zzmQAa

அலகு இல்லை..
ஆனாலும் அழகாய்....
இருக்கும் மானுட.... 
பஞ்சவர்ண கிளி நீ ...!!! https://t.co/2qnau4yXnZ


உனதன்பினை
உணர்ந்த பின்
நிகழும் 
இம்மாற்றங்களில்
எனை நான் 
உன்னில்
தொலைத்தேனடா ; https://t.co/WHDLH93wE8

வா அன்பே சேர்ந்து
தேன் குடிப்போம்..!!

😍😍 https://t.co/TDPdaaP0CJ


நினைவுகள் உன்னை காயப்படுத்தும் முன் மனதால் உன்னை பலப்படுத்திக் கொள்...✍️ 

https://t.co/Ir5HEIEyL9

பார்வையால் பைத்தியக்காரனாய் ஆக்கும்
பெண்களின்
அக்ரோஷத்துக்கு விழாதவன் யாரும் இல்லை....!

#இனியகாலை

#வினோ https://t.co/MArefJIOpf

ஒருமுறை உன்னை வேண்டாமென்று
தூக்கி எரிந்தவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் மறுபடியும் உன்னை தேடி வர விரும்ப மாட்டார்கள். ஏனெனில் உன்னை தூக்கி எறிய நினைத்த போதே உன்னை ஒரு வேண்டாதகுப்பை என்று முடிவு செய்திருப்பார்கள் அவர்கள். 
ஒருவேளை மீண்டும் தேடி வந்தாலும் 
அந்த பாசம் போலியானதே.. https://t.co/UqCVFJ5hN7


பலமுறை  
பயணித்த
வழித்தடம்

ஒவ்வொரு முறையும்
ஒரே இடத்தில்
இடறி விழுகிறேன்...

உதட்டு
வரித்தடம்...
 https://t.co/2Y4LY0ypsg

" வீழ்த்த வேண்டுமெனில் 
சின்ன மூக்குத்தி போதும் .." 

#பபி 
https://t.co/3B7F2ZWU93

மனம் நிறைப்பதில்
மந்திரம் செய்யும்
மாயக்காரனவன் ; https://t.co/HClHmblnfzi

நட்சத்திரத் திரள்களில்
ஒளிந்து கொள்ள
விழைகிறேன்

நிலவாய்
தேடித் திரிவாயா
என எதிர்பார்ப்புடன்..!💕💕 https://t.co/x8wiZEPrcI

செதுக்கிடும் அழகு
சேலையில் மட்டுமே ; https://t.co/pc1DPZctyH

நம்பிக்கையுள்ள 
மனிதனுக்கு,
எப்போதும் ரோஜாதான் 
கண்ணில் படும்;
முட்கள் இல்லை...

இனிய காலை வணக்கம்
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/MgNKf1tRLn

நான் ஒரு பைத்தியம்தான்
ஆனால் என்னை தெளிய 
வைக்கும் வைத்தியர் 
நீயல்லவா 

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/tPTRQCXc5C

கொன்று தின்னுத்தீர்க்கும் 
அவள் கண்களுக்கு 
கவிதையும் எழுதத்தெரியும் 
காதலெனும் அத்தியாயத்தில் 

#கவியே❣ https://t.co/NBrcgDdxGu

சமைக்க 
தெரியாதென்கிறாய்.
உன்னைக் கண்டால்
பசியெடுக்காத
என்னிடம் !!

#அமுலுகுட்டி 💕 
https://t.co/ZzHpVFd4nK

உன் முதல் பார்வையிலேயே
என் புருவம் தனியுதே...!!
கன்னி, நான் கர்ப்பம் அடைந்து
நம் காதலை பிரசவித்தேன்!!
கவிதை வரிகளாய்...! https://t.co/AkkxhwcUqL

மிரட்டும் தோணியில் அவள்
விழிகள்
மிரண்டு போன
எனது இதயங்கள்.....!

#வினோ https://t.co/1h8PRmqzdS

"பிண்ணிய உன் ஜடையும்;
பின்னலாய் உன்னிடையும்;
மின்னலாய் உன் விழி பார்வையும்;
அனலாய் உன் பேச்சியும்;
மணலாய் என்னை சலிக்கிறதே..! 

#அம்பே 🏹 https://t.co/moe1mMftpH

உதட்டோரம் மச்சம் உள்ள 
பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்

துணையின்றி 
நடந்தேன் நடக்கும் 
பாதை வழியில்
கிடைத்தது ஒரு 
பொக்கிஷம்

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/m3DDCOYd2S

😍😍 https://t.co/gjZLlmTzXD

யென் ஆத்ம திருப்தி
என்ன தெரியுமா?
நீ என்னோடு இருக்கிறாய் என்பதுதான்.. https://t.co/IraytKCqam

உனக்கும் எனக்கும்
பேச்சில்லை என்கிறாள்...
சரியென மிண்டும் ஒருமுறை
எனை கட்டிகொள்ளேன்
இனிய இரவு
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/jJDxXdqV93

தனித்திருந்தாலும்
தாவி குதித்து
நீயென் 
முன் வந்துவிடுகிறாய்..
நினைவுகளால்
சுவாரஸ்யத்தை கூட்டிட ; https://t.co/R36FHZ8XMJ

உன்னை 
ஒளிந்துக்கொண்டு
ரசிப்பதிலும் அத்தனை சுவாரசியமானது கூட 

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/8qNCFankSb

கருவிழிகளால்
கதை எழுதுகிறாள்..
வாசிப்பின் மீது மோகம் கூட்டிட ; https://t.co/25XIXWnMOI
சிறு ஊடல் 
பிழையினால்..
பேசா பொம்மை போல்
மெளனிக்கிறேன் உன்னிடம் ; https://t.co/lJYmlBc0yg

நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்...

அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்...

#நற்காலை💙 https://t.co/3Fx660FogC

பெரும்பாலும் நம்மிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் இதயங்களெல்லாம்....

மிகையாய் எதிர்பார்ப்பது அவர்களிடத்தில்
நமக்கு எந்த எதிர்பார்ப்பும்
இருக்கலாகாது என்பதை தான்..!! https://t.co/ufQFW6Eiwo

சித்தன் போலிருந்த எனை தன் கள் பாண கண்களால் அமைதியாய் மாற்றி விட்டாள்; அவள் பித்தனாய்.. https://t.co/zYMY1XdKQa 

மாற்ற முயற்சித்து மரணித்து கொண்டிருக்கிறது இருவரின் நேசங்களும்..!! https://t.co/37sCb015Pq

நானும் அவளும் இப்படி 
ஒரு குளத்தில் மாங்காய்
சாப்டனும் 😍🤤😉

பி,கு; 
எனக்கு நீச்சல் தெரியாதே 😥🚶🏽‍♂️ https://t.co/afJwHoHl2a

அவள் 
கோவிலில் நின்றென்னை பார்க்கிறாள் 
யாராவது சொல்லுங்களவளிடம்,
நான் 
கோவில் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.

😍😍😍 https://t.co/l4AmHiVwEB

பலநேரங்களில் நமது மௌணம் கூட மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்..!!

ஆனால்..?

நமது புலம்பல் மட்டும் யாரையும் அவ்வளவாக ஈர்ப்பதில்லை..!! https://t.co/h3gHlnzTIB

"சீற்றங்கள் ஆயிரம் அன்பே;
அதற்க்கு சிறிதாய் ஒரு காரணம்;
தாவணி விலகி ரோஸ்கோல்டாய் உன்னிடையின் பிரதிபலிப்பே..! 

#அம்பே 🏹 https://t.co/QpPyxn2zNk

எத்தனை ஆண்களின் 
உயிரை தீய்த்ததோ 
அந்த தீ 
அவளின் 
மூக்குத்தி https://t.co/HF8jzwCPxe

என் இதயத்துடிப்பே அவள்தான்; என்பதை அவளுக்கு உணர்த்திய தருணம்...! #நீரா https://t.co/ogKWlUzqdW

உன்னிடம் 
பேச 
பயம் இல்லை..
உன் 
அழகுடன் 
பேசதான் 
பயம் எனக்கு..
என்னவள்..❤️
 https://t.co/oLvcmGDiUe

இதழ் சொல்..
இயற் சொல்..
குவிந்தபின்
கண் பின் இறுகு
வழிந்த உமிழை
தொண்டையில் சேமி..
இரைப்பை சேராமல்
தவித்திடு...
என் முத்தம்
அவ்வாறே யென
உன் நண்பிகளின்
அலாவுதல்களில் பெருமையாய்
பேசிக்கொள்...
#நேசம் https://t.co/rFXUa1EyDu

மரமசைத்து இலை உதிர்க்கிறான்
என் இதயக்காரன்
இலை தழுவுவதால் நான் பூப்பூக்கிறேன்
அவன் நுகர நெருங்கும் நிமிடங்கள்
நுரை ததும்பும் கிளிஞ்சல்களாய்
நான் கரை ஒதுங்குகிறேன்.. https://t.co/QxL2dIquYR

முதுகுல குத்துனவங்களை நினைச்சு கவலைப்படக்கூடாது.....

அவங்க மனதில் குத்தும் அளவுக்கு வாழ்ந்து காட்டணும்........!!
 https://t.co/26PtfPYlnf

என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கு இருக்கும் நம்பிக்கையை விட..!

விழுந்தாலும் எழுந்து விடலாம் என எனக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம்...
 https://t.co/1rIi6HdM05

மெளனத்தினும் இனிய மொழியுண்டோ இல்லை
உன் கருவிழி கார்கூந்தல் அசைவுடன்.

#சுவடு https://t.co/JJNbPynWaf
இரு இதழ்கள் கொண்ட
ஒற்றை ரோஜா... https://tBCnJXk
iQhfFU2M

அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்
ஏன் சிரிக்கிறாய்? என்கிற கேள்வி
கேட்டாள், நிறுத்தி விடுவாளோ?!
என்று கேட்க மறந்து அப்படியே
ரசித்துக்கொண்டிருந்தேன்..!!
              ~கிறுக்கன் https://t.co/m1P0BCnJXk

காமம் தீண்டா 
ஓர் தீண்டல் 
வேண்டும் 
அதில் 
உணர்வுகளை
காட்டாறு போல் 
பாய்ச்சலோடு 
மெய்சிலிர்க்க 
வேண்டும் தேகங்கள்

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/UUpeS0a5ba

வாழ்வீசும் கண்களை வைத்து
வித்தை காட்டுகிறாள் வானவேடிக்கையாக....!
#வினோ https://t.co/MljgChsMks

முடிவில்லா 
லாக்டவுனில் 
மாட்டிக்கொண்டேன்
உன்னுள்...

#என்னவள்_என்னுள் https://t.co/VFc92yQCqa

பெரிய ஆசை எல்லாம் இல்ல சார் இந்த மாரி ஒரு பொண்ண மட்டும் கட்டிகனும்❤️😍 https://t.co/zX1NWj51KW

கருத்துகள் இல்லை: