ட்வீட்டர் கவிதைகள் - 2
(2021)
My collections for your eyes
காற்றோடு கவி பாட
தனிமை வேண்டும்.. !!!
என் கவிதைக்கு இனியமையாக
உன் நினைவு ஒன்றே போதும்.. !! https://t.co/DpmGJQGQoW
ஒருவருடைய அன்பு
என்பது
மொட்டுகள்
நிறைந்த மலர் தோட்டம்..
நீ சிரிக்கும் போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கும்.. 💕
#அன்பின்_துளி https://t.co/EH2upfYLN1
மாமயில் கண்களினால்
மனம் கொத்திச் சென்றவளே ...!
#குரு
https://t.co/6XGXb5NtE1
கோரபசியில்
பேரன்பை உட்கொண்டு உயிர் வாழ்கிறேன்
பேரன்பானது திகட்டும் தருணம்
நான் விக்கித் துடித்து மடிந்திருப்பேன்....✍
#கவிதையின்_கிறுக்கல் https://t.co/EZRJNbG9EQ
🥀கண்ணை மட்டும் பார்த்து
கதைகள் பேசும் உன்
கண்ணியத்தின்
கட்டுப்பாட்டில் வளர்கிறது
என் காதல்..🥀🥀🥀
Good evening...✨✨✨✨ https://t.co/G5lH9rjFah
கற்கண்டும் கண்ணாடி துண்டு பார்க்க ஒரே போல் தான் இருக்கும் உண்ட பின்பு தான் தெரியும் எது இனிக்கும் எது கிழிக்கும் என்று அது போலதான் சில உறவுகளும்..🖤🖤 https://t.co/Jvv2QUK28X
நீ கண்ணால் பேசும்
கதைகள் எல்லாம்
எழுத்தாக்கம் பெற்றால்
எத்தனை பக்கம் தாண்டும்
என்பதை அறியாமலேயே
எழுத தொடங்கிவிட்டேன்.. https://t.co/PHjACywvsz
உனக்கான
காத்திருப்பில்
நினைவே
சுகம் தான் #ராட்ஷுღ https://t.co/N8KkKOe9xe
May god's blessings shines upon you today
Have a peaceful day... ❤️ https://t.co/TSK8J7yZtp
இந்த உலகத்தில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், என்று ஆராய்ந்து பார்க்க இந்த பூமியில் கடவுள் நம்மை படைக்கவில்லை,
நாம் வாழும் போது நல்லவர்களாக வாழவே நம்மை படைத்திருக்கிறார்,
அன்புடன்
இரவு வணக்கம் 🙋💐 https://t.co/pTSg2BUOYA
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா🎶🎶🎶 https://t.co/uX08wRWI00
முட்டை சைவமா அசைவமா என்ற குழப்பத்தில் இருப்பது போல
இவள் முத்தமும் காதலா காமமா என்ற குழப்பத்திலே இதழ்கள் பரிமாறுகிறேன் https://t.co/hC2hiO1JMo
ஆண்களை காவியம் எழுத தூண்டுவதில்
காதணிகளுக்கும் பெரும்
பங்குண்டு ;😍 https://t.co/8czPplrWZY
🥀உன்னுடன் நான்
செலவழித்த
ஒவ்வொரு நொடியும்
என்னில் நீ
களவாடிய பொழுதுகளே..💕💕 https://t.co/ml9R9u6Q7O
எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி..!! https://t.co/ZWL48vi3rE
நிலவான உன் ஒளியில் ஜொலிக்கிறது என் கனவு.. https://t.co/94Et7HEVD3
வாழ்க்கையை கடப்பதற்கு
காலத்தோடு பழகு கடந்து செல்லும்..!!
அனைத்தையும் மறக்க செய்ய
காலத்தை விட சிறந்த மருந்து
வேறொன்றுமில்லை..!!
#காலைத்_தென்றல் https://t.co/cG5l0wCRQ5
#சொல்லாமல்
தொலைபவர்களை
தேடுவதிலிருந்து
#விடுதலை_யளிப்போம்....
தொலையட்டும் சனியன் என்று.....
#இனிய காலை....😍😍 https://t.co/Z9PlM0IvyT
புவி ஈர்ப்பு விசையால்
வீழ்ந்தவர்கள் மீண்டதுண்டு
விழிஈர்ப்பு விசையால்
வீழ்ந்தவர்கள் மீண்டதில்லை
#Nathan https://t.co/EY71zzmQAa
அலகு இல்லை..
ஆனாலும் அழகாய்....
இருக்கும் மானுட....
பஞ்சவர்ண கிளி நீ ...!!! https://t.co/2qnau4yXnZ
உனதன்பினை
உணர்ந்த பின்
நிகழும்
இம்மாற்றங்களில்
எனை நான்
உன்னில்
தொலைத்தேனடா ; https://t.co/WHDLH93wE8
வா அன்பே சேர்ந்து
தேன் குடிப்போம்..!!
😍😍 https://t.co/TDPdaaP0CJ
நினைவுகள் உன்னை காயப்படுத்தும் முன் மனதால் உன்னை பலப்படுத்திக் கொள்...✍️
https://t.co/Ir5HEIEyL9
பார்வையால் பைத்தியக்காரனாய் ஆக்கும்
பெண்களின்
அக்ரோஷத்துக்கு விழாதவன் யாரும் இல்லை....!
#இனியகாலை
#வினோ https://t.co/MArefJIOpf
ஒருமுறை உன்னை வேண்டாமென்று
தூக்கி எரிந்தவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் மறுபடியும் உன்னை தேடி வர விரும்ப மாட்டார்கள். ஏனெனில் உன்னை தூக்கி எறிய நினைத்த போதே உன்னை ஒரு வேண்டாதகுப்பை என்று முடிவு செய்திருப்பார்கள் அவர்கள்.
ஒருவேளை மீண்டும் தேடி வந்தாலும்
அந்த பாசம் போலியானதே.. https://t.co/UqCVFJ5hN7
பலமுறை
பயணித்த
வழித்தடம்
ஒவ்வொரு முறையும்
ஒரே இடத்தில்
இடறி விழுகிறேன்...
உதட்டு
வரித்தடம்...
https://t.co/2Y4LY0ypsg
" வீழ்த்த வேண்டுமெனில்
சின்ன மூக்குத்தி போதும் .."
#பபி
https://t.co/3B7F2ZWU93
மனம் நிறைப்பதில்
மந்திரம் செய்யும்
மாயக்காரனவன் ; https://t.co/HClHmblnfzi
நட்சத்திரத் திரள்களில்
ஒளிந்து கொள்ள
விழைகிறேன்
நிலவாய்
தேடித் திரிவாயா
என எதிர்பார்ப்புடன்..!💕💕 https://t.co/x8wiZEPrcI
செதுக்கிடும் அழகு
சேலையில் மட்டுமே ; https://t.co/pc1DPZctyH
நம்பிக்கையுள்ள
மனிதனுக்கு,
எப்போதும் ரோஜாதான்
கண்ணில் படும்;
முட்கள் இல்லை...
இனிய காலை வணக்கம்
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/MgNKf1tRLn
நான் ஒரு பைத்தியம்தான்
ஆனால் என்னை தெளிய
வைக்கும் வைத்தியர்
நீயல்லவா
#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/tPTRQCXc5C
கொன்று தின்னுத்தீர்க்கும்
அவள் கண்களுக்கு
கவிதையும் எழுதத்தெரியும்
காதலெனும் அத்தியாயத்தில்
#கவியே❣ https://t.co/NBrcgDdxGu
சமைக்க
தெரியாதென்கிறாய்.
உன்னைக் கண்டால்
பசியெடுக்காத
என்னிடம் !!
#அமுலுகுட்டி 💕
https://t.co/ZzHpVFd4nK
உன் முதல் பார்வையிலேயே
என் புருவம் தனியுதே...!!
கன்னி, நான் கர்ப்பம் அடைந்து
நம் காதலை பிரசவித்தேன்!!
கவிதை வரிகளாய்...! https://t.co/AkkxhwcUqL
மிரட்டும் தோணியில் அவள்
விழிகள்
மிரண்டு போன
எனது இதயங்கள்.....!
#வினோ https://t.co/1h8PRmqzdS
"பிண்ணிய உன் ஜடையும்;
பின்னலாய் உன்னிடையும்;
மின்னலாய் உன் விழி பார்வையும்;
அனலாய் உன் பேச்சியும்;
மணலாய் என்னை சலிக்கிறதே..!
#அம்பே 🏹 https://t.co/moe1mMftpH
உதட்டோரம் மச்சம் உள்ள
பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்
துணையின்றி
நடந்தேன் நடக்கும்
பாதை வழியில்
கிடைத்தது ஒரு
பொக்கிஷம்
#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/m3DDCOYd2S
😍😍 https://t.co/gjZLlmTzXD
யென் ஆத்ம திருப்தி
என்ன தெரியுமா?
நீ என்னோடு இருக்கிறாய் என்பதுதான்.. https://t.co/IraytKCqam
உனக்கும் எனக்கும்
பேச்சில்லை என்கிறாள்...
சரியென மிண்டும் ஒருமுறை
எனை கட்டிகொள்ளேன்
இனிய இரவு
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/jJDxXdqV93
தனித்திருந்தாலும்
தாவி குதித்து
நீயென்
முன் வந்துவிடுகிறாய்..
நினைவுகளால்
சுவாரஸ்யத்தை கூட்டிட ; https://t.co/R36FHZ8XMJ
உன்னை
ஒளிந்துக்கொண்டு
ரசிப்பதிலும் அத்தனை சுவாரசியமானது கூட
#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/8qNCFankSb
கருவிழிகளால்
கதை எழுதுகிறாள்..
வாசிப்பின் மீது மோகம் கூட்டிட ; https://t.co/25XIXWnMOI
சிறு ஊடல்
பிழையினால்..
பேசா பொம்மை போல்
மெளனிக்கிறேன் உன்னிடம் ; https://t.co/lJYmlBc0yg
நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்...
அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்...
#நற்காலை💙 https://t.co/3Fx660FogC
பெரும்பாலும் நம்மிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் இதயங்களெல்லாம்....
மிகையாய் எதிர்பார்ப்பது அவர்களிடத்தில்
நமக்கு எந்த எதிர்பார்ப்பும்
இருக்கலாகாது என்பதை தான்..!! https://t.co/ufQFW6Eiwo
சித்தன் போலிருந்த எனை தன் கள் பாண கண்களால் அமைதியாய் மாற்றி விட்டாள்; அவள் பித்தனாய்.. https://t.co/zYMY1XdKQa
மாற்ற முயற்சித்து மரணித்து கொண்டிருக்கிறது இருவரின் நேசங்களும்..!! https://t.co/37sCb015Pq
நானும் அவளும் இப்படி
ஒரு குளத்தில் மாங்காய்
சாப்டனும் 😍🤤😉
பி,கு;
எனக்கு நீச்சல் தெரியாதே 😥🚶🏽♂️ https://t.co/afJwHoHl2a
அவள்
கோவிலில் நின்றென்னை பார்க்கிறாள்
யாராவது சொல்லுங்களவளிடம்,
நான்
கோவில் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.
😍😍😍 https://t.co/l4AmHiVwEB
பலநேரங்களில் நமது மௌணம் கூட மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்..!!
ஆனால்..?
நமது புலம்பல் மட்டும் யாரையும் அவ்வளவாக ஈர்ப்பதில்லை..!! https://t.co/h3gHlnzTIB
"சீற்றங்கள் ஆயிரம் அன்பே;
அதற்க்கு சிறிதாய் ஒரு காரணம்;
தாவணி விலகி ரோஸ்கோல்டாய் உன்னிடையின் பிரதிபலிப்பே..!
#அம்பே 🏹 https://t.co/QpPyxn2zNk
எத்தனை ஆண்களின்
உயிரை தீய்த்ததோ
அந்த தீ
அவளின்
மூக்குத்தி https://t.co/HF8jzwCPxe
என் இதயத்துடிப்பே அவள்தான்; என்பதை அவளுக்கு உணர்த்திய தருணம்...! #நீரா https://t.co/ogKWlUzqdW
உன்னிடம்
பேச
பயம் இல்லை..
உன்
அழகுடன்
பேசதான்
பயம் எனக்கு..
என்னவள்..❤️
https://t.co/oLvcmGDiUe
இதழ் சொல்..
இயற் சொல்..
குவிந்தபின்
கண் பின் இறுகு
வழிந்த உமிழை
தொண்டையில் சேமி..
இரைப்பை சேராமல்
தவித்திடு...
என் முத்தம்
அவ்வாறே யென
உன் நண்பிகளின்
அலாவுதல்களில் பெருமையாய்
பேசிக்கொள்...
#நேசம் https://t.co/rFXUa1EyDu
மரமசைத்து இலை உதிர்க்கிறான்
என் இதயக்காரன்
இலை தழுவுவதால் நான் பூப்பூக்கிறேன்
அவன் நுகர நெருங்கும் நிமிடங்கள்
நுரை ததும்பும் கிளிஞ்சல்களாய்
நான் கரை ஒதுங்குகிறேன்.. https://t.co/QxL2dIquYR
முதுகுல குத்துனவங்களை நினைச்சு கவலைப்படக்கூடாது.....
அவங்க மனதில் குத்தும் அளவுக்கு வாழ்ந்து காட்டணும்........!!
https://t.co/26PtfPYlnf
என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கு இருக்கும் நம்பிக்கையை விட..!
விழுந்தாலும் எழுந்து விடலாம் என எனக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம்...
https://t.co/1rIi6HdM05
மெளனத்தினும் இனிய மொழியுண்டோ இல்லை
உன் கருவிழி கார்கூந்தல் அசைவுடன்.
#சுவடு https://t.co/JJNbPynWaf
இரு இதழ்கள் கொண்ட
ஒற்றை ரோஜா... https://tBCnJXk
iQhfFU2M
அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்
ஏன் சிரிக்கிறாய்? என்கிற கேள்வி
கேட்டாள், நிறுத்தி விடுவாளோ?!
என்று கேட்க மறந்து அப்படியே
ரசித்துக்கொண்டிருந்தேன்..!!
~கிறுக்கன் https://t.co/m1P0BCnJXk
காமம் தீண்டா
ஓர் தீண்டல்
வேண்டும்
அதில்
உணர்வுகளை
காட்டாறு போல்
பாய்ச்சலோடு
மெய்சிலிர்க்க
வேண்டும் தேகங்கள்
#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/UUpeS0a5ba
வாழ்வீசும் கண்களை வைத்து
வித்தை காட்டுகிறாள் வானவேடிக்கையாக....!
#வினோ https://t.co/MljgChsMks
முடிவில்லா
லாக்டவுனில்
மாட்டிக்கொண்டேன்
உன்னுள்...
#என்னவள்_என்னுள் https://t.co/VFc92yQCqa
பெரிய ஆசை எல்லாம் இல்ல சார் இந்த மாரி ஒரு பொண்ண மட்டும் கட்டிகனும்❤️😍 https://t.co/zX1NWj51KW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக